என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கரும்பு விவசாயிகளுக்கு முன்பணம் ரூ.252.29 கோடி- தமிழக அரசு அனுமதி
Byமாலை மலர்15 Aug 2022 3:22 AM GMT
- கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நியாயமான மற்றும் ஆதாய விலையை வழங்க வழிவகை செய்து முன்பணமாக ரூ.252.29 கோடி ஒப்பளித்து ஆணை வெளியிட்டுள்ளது.
- அதிகாரபூர்வ உத்தரவை வேளாண்மை உற்பத்தி கமிஷனர் சமய மூர்த்தி பிறப்பித்து உள்ளார்.
சென்னை:
தமிழக அரசு வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் சர்க்கரை ஆலைகள் 2021-2022-ம் ஆண்டு அரவைப் பருவத்தில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நியாயமான மற்றும் ஆதாய விலையை வழங்க வழிவகை செய்து முன்பணமாக ரூ.252.29 கோடி ஒப்பளித்து ஆணை வெளியிட்டுள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ உத்தரவு வேளாண்மை உற்பத்தி கமிஷனர் சமய மூர்த்தி பிறப்பித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X