என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காங்கயத்தில் மாரத்தான் போட்டி நாளை நடக்கிறது
Byமாலை மலர்6 Aug 2022 8:00 AM GMT
- மாரத்தான் போட்டி காலை 5.30 மணிக்கு நடக்கிறது.
- காங்கயம் - தாராபுரம் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி பழனிப்பா திருமண மண்டபத்தில் நிறைவு பெறுகிறது.
காங்கயம் :
காங்கயம் டவுன் ரோட்டரி நடத்தும் மாரத்தான் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.30 மணிக்கு நடக்கிறது. இதில் தமிழக முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனர் ரவிமுத்துசாமி, திருச்சி போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி., ரோட்டரி மாவட்ட ஆளுநர் பி.இளங்குமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி போட்டியை தொடங்கி வைக்க உள்ளார்கள்.
மாரத்தான் போட்டி காங்கயம் - தாராபுரம் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி, காங்கயம் - தாராபுரம் சாலையில் உள்ள பழனிப்பா திருமண மண்டபத்தில் நிறைவு பெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X