என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாலையை சீரமைக்க கோரிக்கை
Byமாலை மலர்7 July 2022 10:40 AM GMT
- திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டது.
- திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டது. குழாய்கள் பதிக்கப்பட்ட பிறகு சாலை போடாமல் மண்ணால் மட்டுமே குழிகள் மூடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகுவதோடு அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.
திருப்பூர் சாமுண்டிபுரம் பிரதான சாலையில் குடிநீருக்காக தோண்டப்பட்ட குழிகள் மண்ணால் மூடப்பட்டுள்ளது. மிகுந்த போக்குவரத்து நெரிசலான அப்பகுதியில் இதனால் விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே விரைவில் சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X