என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தாராபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Byமாலை மலர்6 July 2022 11:10 AM GMT (Updated: 6 July 2022 11:11 AM GMT)
- 2 கிலோ மீட்டர் தொலைவில் 200க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு செய்திருந்தன.
- நெடுஞ்சாலைத்துறையினர் போலீசார் பாதுகாப்புடன் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றினர்.
தாராபுரம் :
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர் பகுதியில் சுங்கம் முதல் பூக்கடை முக்கு மற்றும் அமராவதி சாலை வரையிலான 2 கிலோ மீட்டர் தொலைவில் 200க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு செய்திருந்தன.இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கடைகள், வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் போலீசார் பாதுகாப்புடன் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் இன்று அகற்றினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X