என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி - 28-ந் தேதி நடக்கிறது
Byமாலை மலர்20 July 2022 3:45 AM GMT (Updated: 20 July 2022 3:46 AM GMT)
- பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் இந்த போட்டியில் பங்கேற்று பயன் பெறலாம்.
- ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முத்தமிழறிஞர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி வருகிற 28-ந் தேதி காலை 10 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட்ட அரங்கில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட உள்ளன.
இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் இந்த போட்டியில் பங்கேற்று பயன் பெறலாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X