என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கலெக்டர் அலுவலகத்தில் பெண் தர்ணா
Byமாலை மலர்6 Jun 2022 11:10 AM GMT
- வீட்டை காலி செய்ய சொல்லி தினமும் உறவினர்களுடன் வந்து மிரட்டல் விடுத்து வருகிறார்.
- அரசால் வழங்கப்பட்ட குடியிருப்பு காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் அன்னமேரி.
திருப்பூர்:
அரசால் ராணுவ வீரருக்கு வழங்கப்பட்ட குடியிருப்பு இடத்தை போலி பத்திரத்தை காட்டி அபகரிக்க முயலுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தர்ணாவில் ஈடுபட்ட அன்னமேரி கூறுகையில், திருப்பூர் மிலிட்டரி காலனியில் அரசால் வழங்கப்பட்ட குடியிருப்பு காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்நிலையில், ரெயில் நிலைய பகுதியில் வசிக்கும் ஒருவர் எனது கணவருக்கு அரசால் வழங்கப்பட்ட இடத்தை விற்று விட்டதாக கூறி போலி பத்திரம் ஒன்றை வைத்து கொண்டு நான் வசிக்கும் வீட்டை காலி செய்ய சொல்லி தினமும் உறவினர்களுடன் வந்து மிரட்டல் விடுத்து வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X