search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவில் கோவில்களில் பவுர்ணமி வழிபாடு
    X

    சிறப்பு அலங்காரத்தில் துர்க்கை அம்மன்.

    வெள்ளகோவில் கோவில்களில் பவுர்ணமி வழிபாடு

    • துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.
    • இராமாயண சொற்பொழிவு நடைபெற்றது .

    வெள்ளகோவில்

    வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில்களில் பௌர்ணமியையொட்டி துர்க்கை அம்மனுக்கு நேற்று மாலை சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.

    அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது, அதைத்தொடர்ந்து இராமாயண சொற்பொழிவு நடைபெற்றது .விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×