என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தங்கம் என நினைத்து கவரிங் நகையை திருடி சென்ற கொள்ளையன்
Byமாலை மலர்10 July 2022 5:03 AM GMT
- மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.
- லட்சுமி திருப்பூர் சென்று விட்டு இரவு வேலம்பட்டி வந்து அங்கிருந்து ராமம்பாளையத்திற்கு செல்வதற்காக நடந்து சென்றுள்ளார்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ராமம்பாளையத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 53). இவர் நேற்று முன்தினம் இரவு திருப்பூர் சென்று விட்டு வேலம்பட்டி வந்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து ராமம்பாளையத்திற்கு செல்வதற்காக நடந்து சென்றுள்ளார். அந்த நேரத்தில் பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். இது குறித்து அவினாசிபாளையம் போலீசில் நடத்திய விசாரணையில் திருடு போனது கவரிங் நகை என்பது தெரிய வந்தது.தொடர்ந்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X