என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- ப.முத்தம்பட்டி கிராமத்தில்நடந்தது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் தாலுகா ப.முத்தம்பட்டி கிராமம் ஆண்டி வட்டம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது .
முன்னதாக விக்னேஸ் வர பூஜை , புண்யாஹவாசனம் , கணபதி ஹோமம் , நவக்கிரக ஹோமம் , மகாலட்சுமிஹோமம் , மகா தீபாராதனை நடைபெற் றது . பின்னர் வாஸ்து பூஜை , மகா தீபாராதனை நடைபெற்றது .
தொடர்ந்து புனித கலசங்களுக்கு பூஜை செய்யப்பட்டு முத்து மாரியம்மன் , வைஷ்ணவி , மகேஸ்வரி , ஸ்ரீ விஷ்ணு , துர்கை ஆகிய சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது . அப்போது பெண் பக்தர்கள் சிலர் சாமி வந்து ஆடினர் . முத் துமாரியம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்குகாட்சி அளித் தார் . நிகழ்ச்சியில் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. , ஊர் கவுண்டர் எம் . ஆனந்தகுமார் , ஊர் தர்மகர்த்தா தாமோதரன் , சிவானந்தம் , ஆசிரியர் சுப்பிரமணி , சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர் .
தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை தனபால் என்கிறரமேஷ் , டி.சுரேஷ் , மற்றும் ஊர் பொதுமக்கள் , இளைஞர்கள் செய்திருந்தனர் .
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்