என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளிக்கு நாற்காலிகள்
ஜோலார்பேட்டை:
நாட்றம்பள்ளி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட அதிபெரமனூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது இந்த பள்ளியில் அப்பகுதி சுற்றியுள்ள 95 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் ஜோலார்பேட்டை தொகுதி க.தேவராஜி எம்எல்ஏ பள்ளியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி மற்றும் ஆசிரியர்கள் தங்களது பள்ளிக்கு நாற்காலிகள் வழங்கு மாறும் கோரிக்கை விடுத்தனர்
இந்த கோரிக்கையை ஏற்று நாட்டறம்பள்ளி பேரூராட்சி 14 வது வார்டு உறுப்பினர் இல.குருசேவ் தனது சொந்த செலவில் அந்த பள்ளிக்கு தேவையான நாற்காலிகளை வாங்கி தருவதாக எம்எல்ஏ விடம் தெரிவித்தார் இதனையடுத்து நேற்று அப்பள்ளிக்கு தேவையான நாற்காலிகளை பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழியிடம் வார்டு உறுப்பினர் இல.குருசேவ் வழங்கினார் அப்போது பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்