என் மலர்
உள்ளூர் செய்திகள்

கண்ணமங்கலம் பேரூராட்சியில் தோண்டப்பட்ட பள்ளம் சீரமைக்கப்படுமா?
- தெருக்களில் குடிநீர் குழாய் பதிக்க பணி நடந்தது
- விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பேரூராட்சியில் அம்ருதா திட்டத்தின் குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்கு பள்ளம் தோண்டப்பட்டது. தெருக்களில் நடுவே தோண்டப்பட்ட பள்ளம் இன்னும் மூடப்படவில்லை. இதனால் வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனால் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story






