என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
Byமாலை மலர்21 July 2022 9:52 AM GMT
- கோவில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருந்தது.
- சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து போலீசார், மர்மநபரை தேடி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளத்தில் ஈஸ்வரி அம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக கீழமுன்னீர்பள்ளம் அம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த செல்லபாண்டியன்(வயது 70) என்பவர் இருந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு சென்ற அவர் நேற்று காலை சென்று பார்த்துள்ளார். அப்போது கோவில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்குள்ள உண்டியலும் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.5 ஆயிரம் திருட்டு போயிருந்தது. உடனே செல்லபாண்டியன், முன்னீர்பள்ளம் போலீசில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X