என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வெவ்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
Byமாலை மலர்8 Aug 2022 9:51 AM GMT
- மருத்துவக்கல்லூரி சாலை சாரதா நகரை சேர்ந்தவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.
- புகார்கள் குறித்தும் தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்தழகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை சாரதா நகரை சேர்ந்தவர்மின்னல் ராஜ் (வயது 30). சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். பின்னர் வெளியே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதை போல் மருத்துவ கல்லூரி பகுதியை சேர்ந்த ஐயனார் என்பவரது மோட்டார் சைக்கிளும் திருட்டு போனது. இந்த இரண்டு புகார்கள் குறித்தும் தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்தழகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X