என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குடும்பத் தகராறில் தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு வலைவீச்சு
Byமாலை மலர்28 Aug 2022 10:24 AM GMT
- குமரேசன் மனைவிக்கும் அடிக்கடி தகராறு நடைபெற்று வந்துள்ளது.
- இதில் ஆத்திரம் அடைந்த ரவி கட்டையால் தந்தையை தாக்கினார்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தளிக்கோட்டை ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 55).
இவருடைய மகன் குமரேசன் (35).
ரவி மனைவிக்கும், குமரேசன் மனைவிக்கும் அடிக்கடி தகராறு நடைபெற்று வந்துள்ளது.
நேற்று இரவு மாமியார் மருமகள் சண்டை மீண்டும் நடந்தது.
அப்போது அங்கு வந்த ரவி, தனது மகனை பார்த்து ஏன் உன் மனைவி திட்டுகிறார் என்று கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ரவி கட்டையால் தந்தையை தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த ரவி மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனைக்குகொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பரவா க்கோ ட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து குமரேசனை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X