பாகவத மேளா நாட்டிய நாடகம்

நரசிம்ம ஜெயந்தியையொட்டி மெலட்டூரில் பாகவத மேளா நாட்டிய நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.
ரூ.196 கோடியில் புறவழிச்சாலை- அமைச்சர் எ.வ.வேலு தகவல்

திருவையாறில், ரூ.191 கோடியில் புறவழிச்சாலை அமைக்க டெண்டர் விடும் பணி பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
நான் இருக்கும் வரை அ.தி.மு.க.வை யாராலும் அழித்துவிட முடியாது - சசிகலா ஆவேசம்

எதிர்க்கட்சிகள் எத்தனை கணக்கு போட்டாலும் நான் இருக்கும் வரை அ.தி.மு.க.வை யாராலும் அழித்துவிட முடியாது என ஒரத்தநாட்டில் சசிகலா ஆவேசமாக ேபசியுள்ளார்.
அப்பர்சாமி சிலைக்கு பரிகாரபூஜை

களிமேடு கிராமம் அப்பர் மடத்தில் உள்ள அப்பர்சாமி சிலைக்கு பரிகாரபூஜை மற்றும் ஹோமம் நடத்தி புனித நீர் ஊற்றப்பட்டது
சந்திவீர அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

பூதலூர் அருகே கோவில்பத்து சந்திவீர அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் யோகா பயிற்சி

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் யோகா பயிற்சி நடந்தது.
கொரோனா இல்லாத மாவட்டமாக மாறிய “தஞ்சாவூர்”

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக “தஞ்சாவூர்” மாறியது.
செவிலியர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை - அமைச்சர் பேச்சு

செவிலியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கும்பகோணத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியுள்ளார்.
அடையாளம் தெரியாத ஆண் பிணம்

தஞ்சை அருகே பூதலூர் புது ஆற்றங்கரையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.
மீன்பிடி கலன்கள் 25, 26-ந் தேதிகளில் ஆய்வு - கலெக்டர் தகவல்

தஞ்சை மாவட்டத்தில் மீன்பிடி கலன்கள் வருகிற 25, 26-ந் தேதிகளில் ஆய்வு செய்யப்படுவதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்துள்ளார்.
பூண்டி மாதா பேராலய தேர் பவனி - கும்பகோணம் பிஷப் தொடங்கி வைத்தார்

பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா தேர் பவனியை கும்பகோணம் பிஷப் தொடங்கி வைத்தார்.
டெல்டா மாவட்டங்களில் 4 மணிநேரம் இடைவிடாத மழை

திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
கல்வி தொலைக்காட்சியில் போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு ஒளிபரப்பு-கலெக்டர் தகவல்

கல்வி தொலைக்காட்சியில் போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது எனகலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவில் பாதுகாப்பு படைப் பிரிவில் சேர முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு

கோவில் பாதுகாப்பு படைப் பிரிவில் சேர முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்து கட்சிகள் போராட வேண்டும்

மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்து கட்சிகள் போராட வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு கூட்டத்தில் வலியுறுத்தினர்.
கும்பகோணத்தில் போலீசாருக்காக ரூ.2 லட்சத்தில் உடற்பயிற்சி கூடம் திறப்பு

கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் போலீசாருக்காக ரூ.2 லட்சத்தில் உடற்பயிற்சி கூடத்தை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. திறந்து வைத்தார்.
வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து தரமாக முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து தரமாக முடிக்க வேண்டும் என கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தியுள்ளார்.