தஞ்சையில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

தஞ்சையில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
திருவையாறு அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

திருவையாறு அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை பகுதியில் நாளை மின்தடை

தஞ்சை பகுதியில் நாளை மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளதால் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
திருவையாறு அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

திருவையாறு அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் கூட்டணி குறித்து 25-ந் தேதி முடிவு- தமிமுன் அன்சாரி பேட்டி

தேர்தல் கூட்டணி குறித்து 25-ந் தேதி முடிவு எடுக்கப்படும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. கூறினார்.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி மோட்டார் சைக்கிள் ஊர்வலம் - 250 பேர் மீது வழக்கு

திருச்சிற்றம்பலம் அருகே பெட்ரோல்-டீசல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. இதுதொடர்பாக 250 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அய்யம்பேட்டையில் விஷம் தின்று இளம்பெண் தற்கொலை

அய்யம்பேட்டையில் செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததை தாய் கண்டித்ததால் இளம்பெண் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டில் திமிறி வந்த காளைகள்- திமிலை பிடித்து அடக்கி வீரர்கள் உற்சாகம்

தஞ்சை அருகே உள்ள திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. போட்டியை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருக்காட்டுப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

திருக்காட்டுப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெயிண்டரை கொலை செய்த நண்பருக்கு ஆயுள் தண்டனை- தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு

விபத்தில் தனது கால் இழந்ததற்கு காரணம் என கருதி பெயிண்டரை கொலை செய்த நண்பருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
பாஜக எம்எல்ஏக்கள், தமிழக சட்டசபைக்குள் செல்வார்கள்- சி.டி.ரவி பேட்டி

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று இரட்டை இலக்க எண்ணிக்கையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் செல்வார்கள் என்று பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி கூறினார்.
ஒரத்தநாடு அருகே ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

ஒரத்தநாடு அருகே ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையிடம் 7 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தஞ்சையில் கிணற்றில் விழுந்த ஆடு-பசுமாடு உயிருடன் மீட்பு

தஞ்சையில் கிணற்றில் விழுந்த ஆடு, பசு மாட்டை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.
தஞ்சையில் இதுவரை 3¾ லட்சம் டன் நெல் கொள்முதல்

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 3¾ லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 88 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.726 கோடி வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சையில் தொடர்ந்து ஏறுமுகம்- சின்ன வெங்காயம் விலை மேலும் உயர்வு

தஞ்சையில் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைவால் விலை அதிகரித்து காணப்படுகிறது. கிலோ ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது.
போலி பத்திரம் மூலம் 2½ ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்றவர் கைது

போலி பத்திரம் மூலம் 2½ ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கானூர்பட்டியில் 21ந் தேதி ஜல்லிக்கட்டு- 600 காளைகள், 400 வீரர்கள் பதிவு

திருக்கானூர்பட்டியில் வருகிற 21-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி 600 காளைகளும், 400 வீரர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
சாலியமங்கலம் அருகே காவலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

சாலியமங்கலம் அருகே காவலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சையில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தஞ்சையில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பந்தநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

பந்தநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.