என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோயம்பேடு அருகே கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
BySuresh K Jangir4 July 2022 9:35 AM GMT
- மதுபோதையில் வீட்டுக்கு வந்த வாலிபர் மனைவி நாகூரம்மாவுடன் தகராறில் ஈடுபட்டார்.
- பின்னர் அறைக்கு சென்ற அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போரூர்:
கோயம்பேடு அடுத்த ஆழ்வார்திருநகர் பகுதியை சேர்ந்தவர் ஹபீப்(வயது36). ராமாபுரத்தில் உள்ள இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். ஹபீப், கடந்த சில மாதங்களாக கடன் பிரச்சினையால் தவித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவர், மனைவி நாகூரம்மாவுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அறைக்கு சென்ற ஹபீப் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவருக்கு கடன் கொடுத்தவர்கள் யாரோனும் நெருக்கடி கொடுத்தனரா? என்று கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X