என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சென்னையில் டி.டி.வி.தினகரன் 4 நாட்கள் ஆலோசனை கூட்டம்: 18-ந் தேதி முதல் நடைபெறுகிறது
BySuresh K Jangir9 July 2022 7:35 AM GMT
- வருகிற 18-ந் தேதி முதல் கட்சியின் சார்பு அணிகளின் மாநில, மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்து டி.டி.வி.தினகரன் ஆலோசனை நடத்த உள்ளார்.
- 18-ந் தேதி (திங்கள்) ஜெயலலிதா பேரவை நிர்வாகிகளை சந்திக்கிறார். 19-ந் தேதி எம்.ஜி.ஆர். இளைஞரணி, 20-ந் தேதி மகளிர் அணி, 21-ந் தேதி ஐ.டி.பிரிவு அணியினரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மாவட்ட அளவில் கட்சி நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து ஆலோசித்து வருகிறார்.
அந்த வகையில் வருகிற 18-ந் தேதி முதல் கட்சியின் சார்பு அணிகளின் மாநில, மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்த உள்ளார்.
18-ந் தேதி (திங்கள்) ஜெயலலிதா பேரவை நிர்வாகிகளை சந்திக்கிறார். 19-ந் தேதி எம்.ஜி.ஆர். இளைஞரணி, 20-ந் தேதி மகளிர் அணி, 21-ந் தேதி ஐ.டி.பிரிவு அணியினரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.
ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே உள்ள கட்சி தலைமை கழக அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X