என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருவள்ளூரில் வாலிபருக்கு தர்மஅடி
BySuresh K Jangir19 July 2022 8:27 AM GMT
- ஒரு வீட்டுக்குள் மர்ம வாலிபர் ஒருவர் குடிபோதையில் புகுந்தார்.
- திருவள்ளூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர், ஜே,என் சாலையில் உள்ள ஒரு வீட்டுக்குள் மர்ம வாலிபர் ஒருவர் குடிபோதையில் புகுந்தார். அவரை அப்பகுதி மக்கள் மடிக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை திருவள்ளூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பதும் அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X