என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாணவிகளின் மரணத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
BySuresh K Jangir8 Aug 2022 8:53 AM GMT
- கல்வி கூடங்களில் மாணவிகள் மரணம் அடைவதை கண்டித்து ஆலந்தூர் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மவுலிவாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் மாநில தொழிற்சங்க பேரவை தலைவர் அன்பு தென்னரசன், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஈரா.மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
சென்னை:
கல்வி கூடங்களில் மாணவிகள் மரணம் அடைவதை கண்டித்து ஆலந்தூர் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மவுலிவாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில தொழிற்சங்க பேரவை தலைவர் அன்பு தென்னரசன், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஈரா.மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இந்த கூட்டத்துக்கு மாட்ட செயலாளர்கள் சந்திரசேகர், நாகநாதன், தம்பி ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொகுதி செயலாளர்கள் ஆராவமுதன், ராயப்பன், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்பத்தூர் தொகுதி செய்தி தொடர்பாளர் கோ.தமிழரசன் மற்றும் நிர்வாகிகள் நெல்சன், ஞானசேகரன், கோபி, அருண்பாரதி, குணா.இளஞ்சேகர், ராஜேஷ்குமார், தேவராஜன், சந்தோஷ்ராஜ், தம்பி குணசேகரன், ஆதம்பாலா, பால முருகன் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X