search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் எவ்வளவு?- இன்று மாலை முடிவு
    X

    சென்னையில் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் எவ்வளவு?- இன்று மாலை முடிவு

    • சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
    • முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆலோசனை நடத்துகிறது.

    சென்னை:

    சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து மாநகராட்சி சார்பில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆலோசனை நடத்தி இன்று மாலை முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×