search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்டையார்பேட்டையில் 25 மாநகராட்சி துப்புரவு வாகனத்தில் பேட்டரி திருட்டு
    X

    தண்டையார்பேட்டையில் 25 மாநகராட்சி துப்புரவு வாகனத்தில் பேட்டரி திருட்டு

    25 வாகனங்களில் இருந்த பேட்டரிகளை மர்மநபர்கள் திருடி சென்று இருப்பது தெரிந்தது.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட கைலாச தெருவில் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்படும் 25-க்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள் பாதுகாப்பு அறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை வழக்கம்போல் துப்புரவு பணியாளர்கள் பேட்டரி வாகனங்களை எடுக்க வந்தபோது அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.25 வாகனங்களில் இருந்த பேட்டரிகளை மர்மநபர்கள் திருடி சென்று இருப்பது தெரிந்தது.

    Next Story
    ×