என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தண்டையார்பேட்டையில் 25 மாநகராட்சி துப்புரவு வாகனத்தில் பேட்டரி திருட்டு
BySuresh K Jangir28 Jun 2022 8:44 AM GMT (Updated: 28 Jun 2022 8:44 AM GMT)
25 வாகனங்களில் இருந்த பேட்டரிகளை மர்மநபர்கள் திருடி சென்று இருப்பது தெரிந்தது.
ராயபுரம்:
தண்டையார்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட கைலாச தெருவில் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்படும் 25-க்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள் பாதுகாப்பு அறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை வழக்கம்போல் துப்புரவு பணியாளர்கள் பேட்டரி வாகனங்களை எடுக்க வந்தபோது அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.25 வாகனங்களில் இருந்த பேட்டரிகளை மர்மநபர்கள் திருடி சென்று இருப்பது தெரிந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X