search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் கந்தம்பட்டியில் லாரி டிரைவர் திடீர் சாவு
    X

    சேலம் கந்தம்பட்டியில் லாரி டிரைவர் திடீர் சாவு

    சேலம் கந்தம்பட்டியில் லாரி டிரைவர் திடீர் பலியானார்.

    சேலம்:

    கர்நாடக மாநிலம் மைசூர் நஞ்சன்கூடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 50). இவர் கர்நாடகாவில் இருந்து லாரியை ஓட்டி வந்தார் நேற்று இரவு அந்த லாரி சேலம் கந்தம்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்த போது லாரியை நிறுத்தி விட்டு குளிப்பதற்காக சென்றார் .

    அப்போது திடீரென மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சூரமங்கலம் போலீசார் அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×