என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஜேடர்பாளையம் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் விளையாட்டு போட்டியில் சாதனை
- கோவை மாவட்டம் அவிநாசி தென்னாட்டு மாணவர்புலம் மற்றும் தென்புலம் நூலங்காடி அமைப்பினர் சார்பாக தனித்தமிழ் தந்தை மறைமலை அடிகள் பிறந்தநாள் விழா போட்டிகள் நடைபெற்றது.
- சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளியின் ஆசிரியர்கள் வள்ளிமனோகரன், தீபா, சிவக்குமார் ஆகியோர் பரிசு புத்தகம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள்.
பரமத்தி வேலூர்:
75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு கோவை மாவட்டம் அவிநாசி தென்னாட்டு மாணவர்புலம் மற்றும் தென்புலம் நூலங்காடி அமைப்பினர் சார்பாக தனித்தமிழ் தந்தை மறைமலை அடிகள் பிறந்தநாள் விழா போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
பேச்சு போட்டியில் கலந்து கொண்ட 12-ம் வகுப்பு மாணவிகள் கண்ணகி முதல் பரிசும், பூமதி 2-ம் பரிசும், ஓவிய போட்டியில் 8-ம் வகுப்பு மாணவி தனிகா முதல் பரிசு உட்பட 18 பேரும் பரிசு பெற்றனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளியின் ஆசிரியர்கள் வள்ளிமனோகரன், தீபா, சிவக்குமார் ஆகியோர் பரிசு புத்தகம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள்.
பாராட்டு விழாவில் ஆசிரிய,ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்