என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாநில அளவிலான செயல் திட்டப் போட்டியில் பாரத் பள்ளிக்கு சிறப்பு பரிசு
Byமாலை மலர்21 Sep 2022 9:01 AM GMT
- நெல்லை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் பொறியாளர் தினத்தை முன்னிட்டு ‘இன்னோவேட் 2022’ மாநில அளவிலான அறிவியல் செயல்திட்டப் போட்டி நடைபெற்றது
- அறிவியல் செயல் திட்டத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் பாராட்டினர்.
தென்காசி:
நெல்லை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் பொறியாளர் தினத்தை முன்னிட்டு 'இன்னோவேட் 2022' மாநில அளவிலான அறிவியல் செயல்திட்டப் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி மாணவர்கள் சாய்ராம், முகம்மது முஸ்ஸமில், ஆல்ரின் டெரால் ஆகியோர் ரெயில்வே தண்டவாளங்களை யானைகள் கடக்கும் பொழுது விபத்து ஏற்படுவதனால் அவற்றைத் தடுக்கும் வண்ணமாக அறிவியல் செயல்திட்ட மாதிரியை வடிவமைத்திருந்தினர். இச்செயல் திட்டத்திற்கு சிறப்புப் பரிசு கிடைத்தது.
அறிவியல் செயல் திட்டத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், இயக்குநர் ராதாபிரியா ஆகியோர் பாராட்டினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X