search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி அருகே சிந்தலவாடம்பட்டியில் நாளை மின்தடை
    X

    கோப்பு படம்

    பழனி அருகே சிந்தலவாடம்பட்டியில் நாளை மின்தடை

    • துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சிந்தலவாடம்பட்டியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    பழனி:

    பழனியை அடுத்துள்ள சிந்தலவாடம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (7-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் சத்திரபட்டி, கணக்கன்பட்டி, பச்சலநாயக்கன்பட்டி, கோம்பைபட்டி, எரமநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, வீரலபட்டி, ராமபட்டிணம்புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாைல 4 மணிவரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×