என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மணல் டெண்டர் உரிமம் பெற்று தருவதாக கூறி மோசடி
Byமாலை மலர்19 July 2022 10:15 AM GMT
- 3 தவணைகளாக பணத்தை அவருடைய வீட்டிற்கு எடுத்து சென்று ரூ.25 லட்சம் மற்றும் 30 கிராம் தங்க நகைகளை கொடுத்தேன்.
- மணல் டெண்டர் உரிமம் பெற்று தராததால் என்னிடம் இருந்து பெறப்பட்ட நகை மற்றும் பணத்தை மீட்டு தர வேண்டும்.
மதுக்கூர்:
சென்னை ரெங்கநாதன் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 34). இவர் சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எனக்கு பட்டுக்கோட்டையை சேர்ந்த நண்பர் மூலம் பட்டுக்கோட்டை கோட்டைக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் அறிமுகமாகி எனக்கு மணல் டெண்டர் உரிமம் பெற்று தருவதாக கூறி பணம் கேட்டார். அதற்கு நான் 3 தவணைகளாக பணத்தை அவருடைய வீட்டிற்கு எடுத்து சென்று ரூ.25 லட்சம் மற்றும் 30 கிராம் தங்க நகைகளை கொடுத்தேன். ஆனால் மணல் டெண்டர் உரிமம் பெற்று தரவில்லை. எனவே என்னிடம் இருந்து பெறப்பட்ட நகை மற்றும் பணத்தை மீட்டு தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X