என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குமாரபாளையத்தில் விநாயகர் சிலைகள் விற்பனை பாதிப்பு
Byமாலை மலர்25 Aug 2022 8:55 AM GMT
- குமாரபாளையம் நகரில் பெரிய அளவிலான மற்றும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனை மையங்கள் அதிகம் உள்ளன.
- தற்போது கடந்த சில நாட்களாக தினமும் மழை பெய்து வருகிறது. இதனால் சிலை வாங்க வரும் பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் நகரில் பெரிய அளவிலான மற்றும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனை மையங்கள் அதிகம் உள்ளன. தற்போது கடந்த சில நாட்களாக தினமும் மழை பெய்து வருகிறது. இதனால் சிலை வாங்க வரும் பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இது பற்றி சிலை தயாரிக்கும் வியாபாரிகள் கூறுகையில், விநாயகர் சதுர்த்தி இன்னும் சில நாட்களில் வரவுள்ளது. இந்த ஓரிரு நாட்கள் தான் வியாபாரம் நடக்கும். தற்போது பெய்து வரும் தொடர்மழையால் சிலை விற்பனையை பெரிதும் பாதித்து வருகிறது. ஓரிரு நாட்கள் மழை இல்லாமல் இருந்தால் சிலை வியாபாரம் நன்றாக இருக்கும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X