என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திசையன்விளை மனோ கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
Byமாலை மலர்14 Aug 2022 9:08 AM GMT
- மனோ கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- முகாமிற்கு திசையன்விளை பேரூராட்சி முன்னாள் தலைவர் சேம்பர்செல்வராஜ் தலைமை தாங்கினார்.
திசையன்விளை:
திசையன்விளை மனோ கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. திசையன்விளை பேரூராட்சி முன்னாள் தலைவர் சேம்பர்செல்வராஜ் தலைமை தாங்கினார்.
கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். நாட்டுநல பணி திட்ட அலுவலர் யூகேஷ்வர வேற்று பேசினார். போக்குவரத்து துறை ஆய்வாளர்கள் பெருமாள், செண்பகவல்லி ஆகியோர் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி பேசினர்.
முகாமில் வியாபாரிகள் சங்க பேரமைப்பு மாநில இணை செயலாளர் தங்கையா கணேசன், வியாபாரிகள் சங்க பேரமைப்பு திசையன்விளை தலைவர் சாந்தகுமார், சங்க செயலாளர் ஜெயராமன், அரிமா சங்க முன்னாள் கவர்னர் சுயம்புராஜன், ஆறுமுகநயினார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் திரளான மாணவர்கள் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X