என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரிக்கான திட்டப்பணிகள்... ரெயில்வே உயர் அதிகாரிகளிடம் விஜய் வசந்த் கோரிக்கை
Byமாலை மலர்9 Jun 2022 11:11 AM GMT
- தென்னக ரயில்வே பொது மேலாளர் மற்றும் செயல் மேலாளர் ஆகியோருடன் விஜய் வசந்த் சந்திப்பு
- ரயில்வே துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
சென்னையில் இன்று தென்னக ரயில்வே பொது மேலாளர் மற்றும் செயல் மேலாளர் ஆகியோரை, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்தார். அப்போது, கன்னியாகுமரி மாவட்ட மக்களின் ரயில்வே துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
ரயில் நிலையங்களின் மேம்படுத்தல், ரயில் பாதை பணிகளை துரிதப்படுத்துதல், புதிய ரயில்கள் மற்றும் ரயில்களின் நிறுத்தங்கள் ஆகியவை கோரப்பட்டது. கோரிக்கைகளை ஆய்வு செய்து ஆவன செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X