காங்கிரஸ், திமுக எல்எல்ஏ-க்களுடன் 21-ந்தேதி ஆலோசனை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

ஆளுநர் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், வருகிற 21-ந்தேதி காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏ.-க்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு

புதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி ஆளுநர் தமிழிசையை சந்தித்தது ஏன்?- நாராயணசாமி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நாராயணசாமி அரசுக்கு மெஜாரிட்டி உள்ளதா?: ஆலோசித்து முடிவு எடுப்பேன்- தமிழிசை சவுந்தரராஜன்

புதுவை அரசு மெஜாரிட்டி நிருபிக்க உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சிகள் அளித்த மனுவை அலசி ஆராய்ந்து சட்ட விதிக்கு உட்பட்டு செயல்படுவேன் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழில் உறுதிமொழி எடுப்பது என் கனவு- தமிழிசை சவுந்தரராஜன்

பதவிப்பிரமாணத்தின்போது தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு என்று புதுச்சேரி துணைநிலை கவர்னராக பொறுப்பேற்ற தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
கவர்னர் மாளிகை விருந்தினர் அறையில் தங்கியுள்ள கிரண்பேடி

இன்னும் ஓரிரு நாளில் புதுவையில் இருந்து வெளியேறுவேன் என்றும் தனது பொருட்கள் பேக்கிங் செய்யப்படுவதாகவும் கிரண்பேடி தெரிவித்தார்.
தவறாக எதையும் மொழிபெயர்க்கவில்லை- நாராயணசாமி விளக்கம்

புதுவையில் ராகுல் காந்தி நடத்திய கலந்துரையாடலின்போது, மீனவ பெண் கூறிய குற்றச்சாட்டை தவறாக மொழிபெயர்த்ததாக கூறும் குற்றச்சாட்டை நாராயணசாமி மறுத்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை கவர்னராக பதவியேற்றார் தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி துணை நிலை கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பு ஏற்றார்.
ராகுல் காந்தியிடம் தவறாக மொழிபெயர்த்து கூறினாரா நாராயணசாமி? இணையத்தில் வைரலாகும் வீடியோ

புதுவையில் ராகுல் காந்தி நடத்திய கலந்துரையாடலின்போது, மீனவ பெண் கூறிய குற்றச்சாட்டை முதல்வர் நாராயணசாமி அப்படியே கூறாமல் பதில் அளிக்கும் வகையில் மாற்றி கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி துணை நிலை கவர்னராக இன்று பொறுப்பு ஏற்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி துணை நிலை கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை பொறுப்பு ஏற்க உள்ளார்.
தமிழ் என் பெயரில் மட்டுமல்ல.. என் உயிரிலும் உள்ளது - தமிழிசை சௌந்தரராஜன்

தமிழ் என் பெயரில் மட்டுமல்ல, என் உயிரிலும் உள்ளது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உடன் நாராயணசாமி சந்திப்பு

கிரண்பேடி நீக்கப்பட்டு, தெலுங்கானா கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நாராயணசாமி அவரை சந்தித்தார்.
என் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன், அவர்கள் மீது கோபமில்லை - ராகுல்காந்தி உருக்கம்

என் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன், அவர்கள் மீது கோபமில்லை என்று ராகுல்காந்தி தெரிவித்தார்.
நீங்கள் கடல் விவசாயிகள்... புதுவை மீனவர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி

மத்தியில் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படவேண்டும் என புதுச்சேரியில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் ராகுல் பேசினார்.
பாஜகவின் ஆட்சி கவிழ்ப்பு சதியை முறியடிப்போம்: முதல்-மந்திரி நாராயணசாமி ஆவேசம்

பாரதிய ஜனதாவின் ஆட்சி கவிழ்ப்பு சதிவேலையை கண்டிப்பாக முறியடிப்போம் என புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை- எதிர்க்கட்சியினர் மனு

நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று எதிர்க்கட்சியினர் மனு அளித்துள்ளனர்.
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக எனது கடமையை செய்தேன்- கிரண்பேடி அறிக்கை

புதுச்சேரியில் அரசியலமைப்புக்குட்பட்டு துணைநிலை ஆளுநராக தனது கடமையை செய்ததாக கிரண்பேடி கூறியுள்ளார்.
69 ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியீடு- கல்வித்துறை தகவல்

தேர்வு பட்டியல் வெளியிடப்பட்ட விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு அந்தந்த பிராந்திய கல்வித்துறை அலுவலகங்களில் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ராகுல் காந்தி இன்று புதுச்சேரிக்கு வருகிறார்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று புதுச்சேரி வருகிறார்.
புதுச்சேரி மக்களுக்கு மிகப்பெரிய வெற்றி- முதல்வர் நாராயணசாமி

ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி நீக்கப்பட்டது புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என்று முதல்வர் நாராணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி நீக்கம்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடியை நீக்கி குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.