அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டை- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு

புதுவை அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டைகள் வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
துரோகிகள் மூலம் ஆட்சி கவிழ்ப்பு- நாராயணசாமி ஆவேசம்

துரோகிகள் மூலம் ஆட்சி கவிழ்ப்பு ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி நாளை புதுவை வருகை- பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பிரதமர் மோடி நாளை புதுவை வருகிறார். பாதுகாப்பு பணிக்காக 120 அதிவிரைவு படையினர் புதுவைக்கு வந்தனர்.
தமிழகம், புதுவையில் பா.ஜனதாவை வீழ்த்தி கரி பூசுவோம்- திருமாவளவன்

தமிழகம், புதுவையில் பா.ஜனதாவை வீழ்த்தி அவர்களின் முகத்தில் கரி பூசுவோம என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாராயணசாமியின் ராஜினாமா ஏற்பு- ஜனாதிபதி ஆட்சி குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு

புதுவையில் ஜனாதிபதி ஆட்சி அமைப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் விதிமுறையை சபாநாயகர் கடைபிடிக்கவில்லை- நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுவை சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் விதிமுறையை சபாநாயகர் சிவக்கொழுந்து கடைபிடிக்கவில்லை என்று நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுவை மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகிறது- மத்திய அரசுக்கு கவர்னர் பரிந்துரை

புதுவை மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி கவர்னர் தமிழிசை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்ய உள்ளார்.
புதுச்சேரியில் இதுவரை நடந்த ஆட்சி கவிழ்ப்புகள்

புதுச்சேரி அரசியலும், ஆட்சி கவிழ்ப்பும் எப்போதும் பிரிக்க முடியாததாகத்தான் அமைந்துள்ளன. பிரெஞ்சு விடுதலைக்குப் பின் அமைந்த ஆட்சிகள் பெரும்பாலும் கவிழ்ப்புக்குள்ளானதுதான் கடந்த கால வரலாறாக இருந்து வருகிறது.
வில்லியனூரில் பள்ளி மாணவி கடத்தல்

வில்லியனூரில் பள்ளி மாணவி கடத்தப்பட்டது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிதான் – கேஎஸ் அழகிரி உறுதி

சட்டமன்றத் தேர்தலில் உரிய பாடத்தை புகட்டுகிற வகையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அங்கே அமையப் போவது உறுதி என கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தது பா.ஜ.க.வின் அரசியல் அநாகரிக செயல்- திருமாவளவன் கண்டனம்

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்த பா.ஜ.க.வின் இந்த அறுவறுப்பான அரசியலை விடுதலை சிறுத்தைகள கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
ராஜினாமா செய்தார் நாராயணசாமி... இனி முடிவு செய்யவேண்டியது ஆளுநர்தான்

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததையடுத்து முதல்வர் நாராயணசாமி தன் பதவியை ராஜினாமா செய்தார்.
சட்டசபையில் பெரும்பான்மையை இழந்தது... புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார்.
ஆட்சியை கவிழ்க்க சதி... புதுச்சேரி சட்டசபையில் நாராயணசாமி நேரடி குற்றச்சாட்டு

4 ஆண்டுகளாக தங்களை எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் இப்போது அஸ்திரத்தை எடுத்துள்ளதாக முதல்வர் நாராயணசாமி பேசினார்.
காங். அரசுக்கு மெஜாரிட்டி உள்ளது- புதுச்சேரி சட்டசபையில் நம்பிக்கை வாக்கு கோரினார் முதல்வர்

புதுச்சேரியில் தனது தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் முதல்வர் பேசினார்.
மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்- தேடும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரம்

புதுவையில் பெய்த கனமழையால் பெண் ஒருவர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு படுதோல்வியை சந்திக்கும்- அன்பழகன்

நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு படுதோல்வியை சந்திக்கும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னர் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் நாராயணசாமி ஆலோசனை

புதுச்சேரியில் இன்று அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், ஆதரவு எம்எல்ஏக்களுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

பொதுமக்கள் கட்டணமில்லா பேரிடர் மேலாண்மை தொலைபேசி எண் 1070 மற்றும் 1077 ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு தங்கள் புகார்கள், குறைகளை தெரிவிக்கலாம்.