அரியாங்குப்பத்தில் கணவரை விட்டு பிரிந்த இளம்பெண் தற்கொலை

அரியாங்குப்பத்தில் கணவரை விட்டு பிரிந்த இளம்பெண் எலிமருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா

புதுவை சுகாதாரத் துறை அமைச்சரான மல்லாடி கிருஷ்ணாராவ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையொட்டி அரசு சார்பில் வழங்கிய வீடு, காரை திரும்ப ஒப்படைத்தார்.
புதுவையில் பள்ளிகள் 18-ந்தேதி முதல் அரை நாள் மட்டும் இயங்கும்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

புதுவை, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகள் வரும் 18-ந்தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரைதான் திறந்திருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
பெரிய மார்க்கெட் கடைகள் புதிதாக கட்டப்படும்- அமைச்சர் நமச்சிவாயம் உறுதி

பெரிய மார்க்கெட் கடைகள் புதிதாக கட்டப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
புதுச்சேரியில் அனைவருக்குமான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி

புதுச்சேரி மாநிலத்தில் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும்- நாராயணசாமி உறுதி

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடரும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதியளித்தார்.
குடிப்பழக்கத்தை தாய் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

நெட்டப்பாக்கத்தில் குடிப்பழக்கத்தை தாய் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுவையில் மாஸ்டர் படம் திரையிடப்பட்ட தியேட்டர் முன் ரசிகர்கள் மறியல்

புதுவையில் மாஸ்டர் படம் திரையிடப்பட்ட தியேட்டர் முன்பு ரசிகர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினார்கள்.
புதுவையில் பண்டல் பண்டலாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

புதுவையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பண்டல் பண்டலாக பறிமுதல் செய்யப்பட்டது. அதனை கொண்டு வந்த 4 மினிலாரிகள், ஒரு ஆட்டோ அதிகாரிகளிடம் சிக்கியது.
பொங்கல் பண்டிகைக்கு பிறகு கவர்னர் கிரண்பேடியை கண்டித்து தொடர் போராட்டம்- நாராயணசாமி

பொங்கல் பண்டிகைக்கு பிறகு கவர்னர் கிரண்பேடியை கண்டித்து பந்த் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
கனமழை எதிரொலி- காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை வளாகத்தில் அமைச்சர் கந்தசாமி விடிய, விடிய, தர்ணா போராட்டம்

15 கோப்புக்கு கவர்னர் ஒப்புதல் தர கோரி புதுவை சட்டசபை வளாகத்தில் அமைச்சர் கந்தசாமி விடிய, விடிய, தர்ணா போராட்டம் நடத்தினார்.
பொங்கல் பண்டிகைக்கு பிறகு புதுவை கவர்னர் கிரண்பேடியை கண்டித்து தொடர் போராட்டம்- நாராயணசாமி

பொங்கல் பண்டிகைக்கு பிறகு கவர்னர் கிரண்பேடியை கண்டித்து பந்த் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
திருக்கனூர் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து தொழிலாளி பலி

திருக்கனூர் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவர்னர் கிரண்பேடி பதவியில் நீடிக்க முடியாது- ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

புதுவை அரசை சீர்குலைக்க நினைத்தால் கவர்னர் கிரண்பேடி பதவியில் நீடிக்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
லாஸ்பேட்டையில் ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் தங்க சங்கிலி பறிப்பு

லாஸ்பேட்டையில் ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் தங்க சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவர்னர் கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு- நாராயணசாமி

புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
கவர்னருக்கு எதிராக போராட்டம்- தி.மு.க.வுக்கு நாராயணசாமி அழைப்பு

புதுவை கவர்னர் கிரண்பேடியை கண்டித்து தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வரும் முதல்- அமைச்சர் நாராயணசாமி திமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஊழலுக்கு எதிரானவர் போல் கவர்னர் கிரண்பேடி நாடகமாடுகிறார்- திருமாவளவன் குற்றச்சாட்டு

கவர்னர் கிரண்பேடி ஊழலுக்கு எதிரானவர் போல் நாடகமாடுவதாக தொல்.திருமாவளவன் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
மின்துறை ஊழியர்கள் நாளை முதல் மீண்டும் வேலைநிறுத்தம்

தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் நாளை முதல் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்குகிறார்கள்.