search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெங்கநாதபுரம் பகுதியில் 21ந் தேதி மின் தடை
    X

    கோப்பு படம்.

    ரெங்கநாதபுரம் பகுதியில் 21ந் தேதி மின் தடை

    • வேடசந்தூர் அருகே ரெங்கநாதபுரம் பகுதியில் 21ந் தேதி மின் தடை ஏற்பட உள்ளது.
    • ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் அருகே ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 21ந் தேதி நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சரளப்பட்டி, காசிபாளையம், மேட்டுப்பட்டி, வி.ஜி.புதூர், வெள்ளையம்பட்டி, கே.ஜி.பட்டி, எல்லபட்டி, கல்வா ர்பட்டி, கோலார்பட்டி, கல்லுப்பட்டி, ராஜாகவுண்டனூர், விருதலைப்பட்டி, சீத்தப்பட்டி, பூதிப்புரம், நல்லபொம்மன்பட்டி, தேவி நாயக்கன்பட்டி, கன்னிமார்பாளையம் மற்றும்

    அதன் சுற்றுவட்டாரங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறி யாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×