என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஏற்காட்டில் சாரல் மழை கடும் குளிரால் மக்கள் அவதி
Byமாலை மலர்6 Aug 2022 9:58 AM GMT
- ஏற்காட்டில் பெய்து வரும் தொடர் மழையால் ரம்மியமான சூழல் நிலவி வரகிறது.
- பனி மூட்டம் மற்றும் மேக மூட்டம் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம், ஆக:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை பெய்தது.
சாரல் மழை
குறிப்பாக ஏற்காடு, ஆனைமடுவு, கரியகோவில் உள்பட பல பகுதிகளில் சாரல் மழை பெய்தது . மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.ஏற்காட்டில் பெய்து வரும் தொடர் மழையால் ரம்மியமான சூழல் நிலவி வரகிறது. பனி மூட்டம் மற்றும் மேக மூட்டம் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விடுமுறை தினமான இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர்.
மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காடு, ஆனைமடுவு பகுதிகளில் 4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது . கரியகோவில் 2, சங்ககிரி, ஆத்தூர் 1, கெங்கவல்லி 1 மி.மீ. சேலம், 0.1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 13.01 மி.மீ. மழை பெய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X