என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மூலக்கரைப்பட்டியில் சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் பலி
Byமாலை மலர்23 July 2022 9:34 AM GMT
- நேற்று இரவு நடந்த விபத்தில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இறந்துள்ளார்.
- மூலக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற நபரை தேடி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த மூலக்கரைப்பட்டி திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மீரான் மைதீன்(வயது 80). இவர் நேற்று இரவு அந்த பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் மீரான் மைதீன் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மீரான் மைதீன் பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக மூலக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற நபரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X