என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்து மூதாட்டி தற்கொலை
Byமாலை மலர்7 Jun 2022 9:10 AM GMT
- சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
- சில மாதங்களாக காலில் புண் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியகோவிலான்குளம் ஓடைதெருவை சேர்ந்தவர் வெள்ளதுரை. இவரது மனைவி வள்ளிதாய்(வயது 71).
இவர் அப்பகுதியில் உள்ள சிலை கோவில் பகுதியில் அமைந்துள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த சின்னகோவிலான்குளம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
வள்ளிதாய் கடந்த சில மாதங்களாக காலில் புண் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்வில் வெறுப்படைந்த அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X