என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குமாரசாமிபேட்டை அருகே காயங்களுடன் பிணமாக கிடந்த மேஸ்திரி
Byமாலை மலர்10 Sep 2022 9:48 AM GMT
- சாலையோரம் உடல் முழுவதும் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
- உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர்.
தருமபுரி,
தருமபுரியை அடுத்துள்ள குமாரசாமிபேட்டை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் கேசவன். கட்டிட மேஸ்திரி.
இவர் மாதேஸ்வரா தியேட்டர் அருகே சாலையோரம் உடல் முழுவதும் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரி நகர போலீசார் கேசவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர்.
இந்நிலையில் கேசவனை யாரோ அடித்து கொன்று உடலை வீசி விட்டு சென்றுள்ளதாக அவரது உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர்.
இதையடுத்து கேசவன் விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா ? அல்லது யாராவது அவரை கொன்று இங்கு கொண்டு வந்து உடலை வீசிவிட்டு சென்றனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X