என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
செஞ்சி அருகே கடையில் சிக்கிய புகையிலை பொருட்கள்
Byமாலை மலர்3 July 2022 8:35 AM GMT (Updated: 3 July 2022 12:31 PM GMT)
- செஞ்சி அருகே கடையில் புகையிலை பொருட்கள் சிக்கியது.
- அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் கஞ்சனூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அன்னியூர் கிராமத்தில் புகையிலைப் பொருட்கள் குறித்து திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக் கடையில் சோதனை செய்ததில் பஞ்சாட்சரம் மகன் விஜயன் (வயது 36) என்பவர் தனது கடை மற்றும் வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு புகையிலை பொருட்கள் பதுக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடமிருந்து . ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X