என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
களக்காடு அருகே 2 குழந்தைகளின் தாய் மாயம்
Byமாலை மலர்4 Sep 2022 9:33 AM GMT
- களக்காடு அருகே உள்ள இடையன்குளம் காலனி தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது49). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜெயராணி.
- கடந்த 31-ந்தேதி பொன்ராஜ் வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வீட்டிற்கு வந்த போது ஜெயராணியை காணவில்லை.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள இடையன்குளம் காலனி தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது49). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜெயராணி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜெயராணிக்கு கடந்த 8 ஆண்டுகளாக உடல்நல பாதிப்புக்காக அவர் நெல்லை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 31-ந்தேதி பொன்ராஜ் வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வீட்டிற்கு வந்த போது ஜெயராணியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடியும் ஜெயராணி குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோசப்ஜெட்சன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான ஜெயராணியை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X