search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம் பகுதிகளில்  நாளை மின்தடை
    X

    மேட்டுப்பாளையம் பகுதிகளில் நாளை மின்தடை

    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    மேட்டுப்பாளையம், -

    மேட்டுப்பாளையம் கோட்டத்திற்குட்பட்ட பவானி பேரேஜ் , மருதூர் துணை மின் நிலையம் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பவானி மேரேஜ் 1, சுக்குகாப்பி கடை, சமயபுரம், ராமேகவுண்டன்புதுார், பத்திரகாளியம்மன் கோவில் பகுதிகள், நெல்லித்துறை, தேக்கம்பட்டி, நஞ்ஜேகவுண்டன்புதூர், கெண்டேபாளையம், தொட்ட தாசனுார், மற்றும் குந்தா பீடரில் உள்ள குடிநீர் இணைப்புகள் மற்றும் அதில் உள்ள மின்நுகர்வோர்கள்.

    மருதூர் துணை மின்நிலையம்: காரமடை லாரி உரிமையாளர் பங்கிற்கு தென்புரம் உள்ள பகுதிகள் முழுவதும், சின்ன காரனூர், சர்வால் பீடர் கண்ணார்பாளையம் ரோடு மட்டும், அர்ச்சனா கார்டன், எஸ்.ஆர்.எஸ்.ஐ பீடரில் படியனூர் வாட்டர் பம்பு அவுஸ் வரை மற்றும் காரமடை மேற்கு பகுதிகளான குந்தா காலனி, திம்மம்பாளையம், புங்கம்பாளையம், செல்லப்பனுார், மருதூர் , தேவனாதபுரம், சுள்ளி பாளையம், புஜங்கனுார், பிளிச்சி கவுண்டனூர், கணுவாய் பாளையம், தாயனூர், தோலம்பாளையம், பணப்பாளையம், சீளியூர், நீலாம்பதி, மேல்பாவி, சாலைவேம்பு, கண்டியூர், வெள்ளியங்காடு, ஆதிமாதையனூர், சுண்டக்கொரை, முத்துக்கல்லூர், பில்லூர் குடிநீர், வெள்ளியங்காடு குடிநீர், நெல்லித்துறை குடிநீர், தேக்கம்பட்டி குடிநீர் காரமடை, தேக்கம்பட்டி குடிநீர் இணைப்புகள் போன்ற இடங்களில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை மேட்டுப்பாளையம் மின் செயற் பொறியாளர் தெரிவித்தார்.

    Next Story
    ×