என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சுரண்டையில் வியாபாரி மாயம்
Byமாலை மலர்13 Jun 2022 9:32 AM GMT
- ஆறுமுகசாமிக்கு சொந்தமான கடை சுரண்டை மார்க்கெட்டில் உள்ளது.
- சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
சுரண்டையை அடுத்த சிவகுருநாதபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகசாமி. இவரது மகன் ராஜ்குமார்(வயது 34). இவருக்கும், கழுநீர்குளத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
ஆறுமுகசாமிக்கு சொந்தமான கடை சுரண்டை மார்க்கெட்டில் உள்ளது. அதில் தந்தைக்கு உதவியாக ராஜ்குமார் இருந்து வந்தார். சம்பவத்தன்று மனைவி வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற அவர், அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.
உடனே ஆறுமுகசாமி, தனது மருமகள் வீட்டுக்கு போன் செய்து விசாரித்துள்ளார். ஆனால் அங்கு அவரது மகன் செல்லவில்லை என்பது அதன் பின்னரே தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுகசாமி தனது மகன் காணாமல் போனது குறித்து சுரண்டை போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X