என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்3 Aug 2022 9:31 AM GMT
- மின் கட்டண உயர்வை கண்டித்து நகர செயலாளர் செல்லத்துரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
- பேரணியாக தப்பு மேளம் அடித்துக்கொண்டு புறப்பட்டு முத்துப்பேட்டை மின்சார வாரியம் சென்று மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மின் கட்டணம் உயர்வை கண்டித்து நகர செயலாளர் செல்லத்துரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. முன்னதாக பேரூராட்சி அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அங்கிருந்து கண்டன பேரணியாக தப்பு மேளம் அடித்துக்கொண்டு புறப்பட்டு முத்துப்பேட்டை மின்சாரம் வாரியம் சென்று மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, நிர்வாகிகள் கனகசுந்தரம், காளிமுத்து ஆகியோர் பேசினார்கள். இதில் நகர நிர்வாகிகள் மதிவாணன், ரமேஷ், ஜெயராமன், இந்திராணி, சரவணன், மந்திர மூர்த்தி, சாந்தி உட்பட கட்சியினர் பலரும் கலந்துக்கொண்டு கண்டன கோசங்கள் எழுப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X