என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சிறுமியை கற்பழித்த வாலிபர் கைது
Byமாலை மலர்2 July 2022 9:35 AM GMT
- மதுரையில் சிறுமியை கற்பழித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- மது போதையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
மதுரை
அவனியாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த குமரவேல் மகன் செல்வகுமார் (வயது 20). இவர் நேற்று இரவு மது போதையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரு சிறுமி நள்ளிரவு நேரத்தில் சிறுநீர் கழிப்பதற்காக வெளியே வந்தார். செல்வகுமார் அந்த சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தாராம்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர், திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செல்வகுமாரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X