search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 குழந்தைகளுடன் பெண் மாயம்
    X

    2 குழந்தைகளுடன் பெண் மாயம்

    • 2 குழந்தைகளுடன் பெண் மாயமானார்.
    • சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் சாப்டூர் போலீஸ் சரகம் அத்திபட்டியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மனைவி திவ்யா(32). இவர்களுக்கு காயத்திரி(7), ஆதேஸ்(2) என்ற குழந்தைகள் உள்ளனர். கடந்த

    23-ந் தேதி முதல் திவ்யா மற்றும் மகள் காயத்ரி, மகன் ஆதேஸ் ஆகியோரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து திவ்யாவின் தந்தை சண்முகவேல் கொடுத்த புகாரின் பேரில் சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×