என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சப்தகன்னிகா பரமேஸ்வரி கோவில் பொங்கல் விழா
Byமாலை மலர்5 Jun 2022 10:33 AM GMT
- மதுரை தென்பரங்குன்றம் சப்தகன்னிகா பரமேஸ்வரி கோவில் பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் இன்று தொடங்கியது.
- வருகிற 19-ந் தேதி மறு பொங்கல் விழா நடக்கிறது.
மதுரை
மதுரை தென்பரங்குன்றம் ஸ்ரீ சப்தகன்னிகா பரமேஸ்வரி கோவில் 55-வது பொங்கல் விழா இன்று (5-ந் தேதி) காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு கட்டி விரதம் தொடங்கினர். மேலும் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
விழாவை முன்னிட்டு வருகிற 13-ந் தேதி (திங்கள் கிழமை) அம்மனுக்கு பொங்கல் இடுதல், பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதனை தொடர்ந்து வருகிற 19-ந் தேதி மறு பொங்கல் விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளைற ஸ்ரீசப்தகன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் பக்தர் சபையினர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X