என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மதுரையில் நாளை மின்தடை
- மதுரையில் நாளை மின்தடை செய்யப்படுகிறது
- விராட்டிபத்து உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
மதுரை
விராட்டிபத்து உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சம்மட்டிபுரம்மெயின்ரோடு, ஸ்ரீராம் நகர், எம்.எம்.நகர், எச்.எம்.எஸ். காலனி, டோக்நகர் 7- வது தெரு முதல் 15-வது தெரு வரை, கோ-ஆப்டெக்ஸ் காலனி, ஜெய் நகர், ராஜராஜேஸ்வரி நகர், இருளாண்டி காலனி, கிருதுமால் நகர், ஜானகி நகர், ஆனந்தா நகர்,தேவகி ஸ்கேன், வெள்ளக்கண்னு தியேட்டர் ரோடு, பிக்பஜார், பொன்மேனிபுதூர், அமிர்தா நகர், தேனி மெயின்ரோடு முதல் ஈத்கா பில்டிங் வரை, பாண்டியன்நகர் ஆகிய பகுதிகளில் நாளை (4-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
மதுரை தெப்பக்குளம் துணை மின்நிலையம் கேட்லாக் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் புது மீனாட்சி நகர், கேட்லாக் ரோடு, மேல அனுப்பானடி, சின்ன கண்மாய், ஜோசப் பார்க், சி.எம்.ஆர்.ரோட்டின் ஒரு பகுதி, சண்முகா நகர் ஆகிய பகுதிகளில் நாளை (4-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
சமயநல்லூர் துணைமின்நிலையம் வைரவநத்தம் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சித்தாலங்குடி, ஆணைக்குளம், வைரவநத்தம், வயலூர், சித்தன்குளம் ஆகிய பகுதிகளில் நாளை (4-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்