என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விடுதியில் வாலிபர் மர்ம சாவு
Byமாலை மலர்27 Jun 2022 8:31 AM GMT
- மதுரை விடுதியில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.
மதுரை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லிப்பூடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). இவர் நேற்று மதுரை வந்திருந்தார். அவர் மேல பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கினார்.
அதன்பிறகு நீண்ட நேரமாக அவர் தங்கிய அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் நிர்வாகிகள் திடீர்நகர் போலீசில் புகார் செய்தனர்.
அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தனர். அங்கு செந்தில்குமார் படுக்கையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X