என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இரு சக்கர வாகனங்கள் மோதி கட்டிட தொழிலாளி பலி
Byமாலை மலர்19 July 2022 8:49 AM GMT
- இரு சக்கர வாகனங்கள் மோதி கட்டிட தொழிலாளி பலியானார்.
- இந்த விபத்து குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீஸ் சரகம் ஆவியூர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 38). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சதாசிவம் (40) என்பவரும் கொத்தனார் வேலை பார்த்து வந்தனர்.
நேற்று வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் இருவரும் சென்றனர். பாரப்பத்தி பகுதியில் சென்றபோது கியாஸ் நிறுவனத்தில் இருந்து வெளியே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் வெள்ளைச்சாமி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுபற்றி தகவல் அறிந்த கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெள்ளைச்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X