என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கல்லூரி மாணவியிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்17 July 2022 8:10 AM GMT
- கல்லூரி மாணவியிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ளே சிவரக்கோட்டை பாண்டியன் நகரை சேர்ந்தவர் லட்சுமி கருப்பாயி(வயது 18). இவர் விருதுநகர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று காலை இவர திருமங்கலம் மாயோன் நகரில் உள்ள சகோதரியை பார்ப்பதற்காக தனியாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர், லட்சுமி கருப்பாயியை பின் தொடர்ந்து வந்தார். திடீரென அந்த வாலிபர், கல்லூரி மாணவி அணிந்திருந்த ஒரு பவுன் செயினை பறித்து கொண்டு தப்பினார். இதுகுறித்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் லட்சுமி கருப்பாயி புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X