search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவி மாயம்
    X

    கல்லூரி மாணவி மாயம்

    • கல்லூரி மாணவி மாயானார்.
    • பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.

    மதுரை

    கூடல்புதூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் நாகராஜன். கார் நிறுவனத்தில் காவலாளியாக உள்ளார். இவரது மகள் ஹரிபிரியா (வயது 20). தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த 13-ந் தேதி அதிகாலை ஹரிபிரியா வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமாகிவிட்டார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து தந்தை நாகராஜன் கொடுத்த புகாரின்பேரில் கூடல்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் மதுரைவீரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×